தமிழக முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். சென்னையில் இருந்து திருச்சி விமானத்தில் செல்லும் முதல்வர் ஸ்டாலின் வருகிற பிப்ரவரி 22-ஆம் தேதி மன்னார்குடியில் வைத்து நடைபெறும் தி.மு.க பிரமுகரின் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கட்டப்பட்டு வரும் கலைஞரின் அருங்காட்சியகம் மற்றும் மணிமண்டபம் அமைக்கும் பணி குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்க தடைவிதித்து மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்.. திருவாரூரில் பிப்.22 வரை ட்ரோன் பறக்க தடை… மாவட்ட காவல்துறை உத்தரவு…!!!!
Related Posts
பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய தபால் துறையி வேலைவாய்ப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்…!!
இந்தியா தபால் துறை வங்கியில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களை காணலாம். நிறுவனம்: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) பணியின் பெயர்: ஆலோசகர் பணியிடங்கள்: 54 கல்வி தகுதி: பட்டதாரி அல்லது பொறியியல் வயது வரம்பு: 22 முதல்…
Read more“அப்பாவின் நிறைவேறாத ஆசை இதுதான்” அது நடக்காமலே போயிருச்சு…. விஜயகாந்த் மகன் உருக்கம்…!!
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நீண்ட நாள் ஆசை நிறைவேறாமல் போனதாக அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அப்பாவுக்கு நான் நடிகராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அப்பாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நான் சினிமாவை…
Read more