தமிழகத்தில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பொதுவாக கோடை காலம் தொடங்கி விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதிலும் ஒரு சில வருடங்களில் மார்ச் மாதமே வெயிலின் தாக்கம் தொடங்கிவிடும். என் நிலையில் தமிழகத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து பனியின் தாக்கம் குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பகல் நேரங்களில் முன்பை விட வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் காணப்படும். இனி வரும் நாட்களில் இரவு நேரங்களில் காற்றின் வேதம் அதிகரித்து காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மக்களே…. இன்னும் ஓரின நாட்களில் வெப்பம் அதிகரிக்கும்….. வானிலை ஆய்வு மையம்….!!!!
Related Posts
10 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு இன்று முதல்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்களுக்கு தொடர்ந்து கற்போம் என்ற திட்டத்தின் கீழ் இன்று முதல் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. பாடவாரியாக ஆசிரியர் வல்லுனர்கள் குழு மூலம் தயாரித்த குறைந்தபட்ச கற்றல்…
Read moreதேமுதிகவினர் 20 பேர் மீது வழக்குப்பதிவு…. காவல்துறை அதிரடி…!!
தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெறாமல் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு பேரணியாக சென்ற தேமுதிகவினர் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜயகாந்திற்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதுடன் பிரேமலதா சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக கோயம்பேடு வரை வாகன பேரணி சென்றார்.…
Read more