ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சரான என்.டி.ராமாராவின் பேரன் நந்தமுரி தாரகரத்னா (39) மரணமடைந்தார். ஜனவரி 27ஆம் தேதி இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அன்றுமுதல் இன்று வரை அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் தொடர் மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி தாரகரத்னா உயிரிழந்தார். இவர் 25 படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
39 வயதில் தெலுங்கு நடிகர் தாரக ரத்னா மரணம்…. பெரும் சோகம்..!!!
Related Posts
BREAKING: ‘இந்தியன் 2’ படத்தின் பாடல் ப்ரோமோ வெளியானது….!!!
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் முதல் பாடலின் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. பாரா என்ற இந்த பாடலுக்கு பா.விஜய் வரிகள் எழுத அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் பாடல் நாளை மாலை 5 மணிக்கு இணையத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read moreஉச்சகட்ட அதிர்ச்சி…! பிரபல நடிகை கொடூர கொலை… கணவருக்கு வலைவீச்சு…!!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் வித்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பல படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தவர். இவருக்கு திருமணம் ஆகி நந்தீஸ் என்ற கணவரும் 2 பெண் குழந்தைகளும் இருக்கிறார்கள். இதில் வித்யா காங்கிரஸ் கட்சியின் பிரமுகராகவும்…
Read more