தென்காசி மாவட்டத்தில் உள்ள ராயகிரி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காளியம்மன் கோவில் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் ராயகிரி பள்ளிக்கூட தெருவை சேர்ந்த அருண்குமார் என்பது தெரியவந்தது. அருண்குமார் சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அருண்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடமருந்த 50 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!
Related Posts
நெல்லையில் அதிகாலையில் டீக்கடைகளில் பால் பாக்கெட் திருடிச் செல்லும் நபர்… வெளியான சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு… டீக்கடைக்காரர்கள் கோரிக்கை..!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் டீக்கடைகள் மற்றும் பழக்கடைகளில் பால் பாக்கெட்டுகள் திருட்டுக் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அதாவது திருநெல்வேலி மாநகரப் பகுதியில் உள்ள டீக்கடை, பழக்கடைகளில் அதிகாலையில் பால் பாக்கெட்களை விநியோகிஸ்தகர்கள் கடையின்…
Read moreபள்ளியில் கழிவறைக்கு சென்ற மாணவன் மீது விழுந்த மரக்கிளை… நொடிப்பொழுதில் நேர்ந்த விபரீதம்… கதறி துடிக்கும் பெற்றோர்..!!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் மகன் அட்சயன் (15). இவர் அப்பகுதியில் உள்ள சிவன்மலை அருகே தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த ஜூன் 28ஆம் தேதி மதியம் 3.45 மணி அளவில் அட்சயன்…
Read more