ஓசூரில் “உதான்” திட்டத்தின் கீழ் விமான நிலையம் அமையாது என மத்திய அரசு திடீர் பல்டி அடித்திருக்கிறது. திமுக எம்.பி வில்சன் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய அரசு, பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 150 கிலோ மீட்டர் தூரத்திற்கு வேறு எந்த விமான நிலையமும் அமையக்கூடாது என்று ஒப்பந்தம் இருப்பதால் ஓசூரை கைவிட்டதாக தெரிவித்துள்ளது. இது தமிழ்நாட்டுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
BREAKING: விமான நிலையம் கிடையாது….. மத்திய அரசு திடீர் பல்டி….!!!!!
Related Posts
காதலனோடு சேர்ந்து தீக்குளிப்பு…. இறுதியில் நேர்ந்த சோகம்…. காதலி அதிர்ச்சி வாக்குமூலம்…!!
மயிலாடுதுறையில் கடந்த 9ம் தேதி இளம் பெண் சிந்துஜா தன் மீதும் மற்றும் தனது காதலன் ஆகாஷ் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து இருவரும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி…
Read moreவெயிலால் மரணம்: பிரேத பரிசோதனை தேவையில்லை – தேசிய நோய் தடுப்பு ஆணையம் அறிவிப்பு…!!
வெயிலால் மரணமடைவோருக்கான இறப்பு சான்றிதழ் பெற பிரேத பரிசோதனை கட்டாயமில்லை என்று தேசிய நோய் தடுப்பு ஆணையம் (NCDC) தெரிவித்துள்ளது. அந்த ஆணையம் வெளியிட்ட வழிகாட்டுதலில், வெயில் மரணங்களுக்கான இறப்பு சான்றிதழை அளிக்கையில், வெப்பம் அதிகரித்ததால் மரணம் அல்லது ஹைபர்தெர்மியா என…
Read more