ஓசூரில் “உதான்” திட்டத்தின் கீழ் விமான நிலையம் அமையாது என மத்திய அரசு திடீர் பல்டி அடித்திருக்கிறது. திமுக எம்.பி வில்சன் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய அரசு, பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 150 கிலோ மீட்டர் தூரத்திற்கு வேறு எந்த விமான நிலையமும் அமையக்கூடாது என்று ஒப்பந்தம் இருப்பதால் ஓசூரை கைவிட்டதாக தெரிவித்துள்ளது. இது தமிழ்நாட்டுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
BREAKING: விமான நிலையம் கிடையாது….. மத்திய அரசு திடீர் பல்டி….!!!!!
Related Posts
தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடு அமல்…. எச்சரிக்கை…!!!
சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்த வெளி கட்டுமான பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் தொழிலாளர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு…
Read moreஇவர்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்த…. தமிழக அரசு அறிவுறுத்தல்…!!!
ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்வோர் அங்கிருந்து வருவோர் கட்டாயம் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி செலுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடவுச்சீட்டு, சுயவிவரம், மருத்துவ விவரங்களுடன் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி செலுத்திய 10 நாளுக்கு பிறகே ஆப்பிரிக்க நாடுகளுக்கு…
Read more