துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000ஐ தாண்டியுள்ளது. 15,000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமான நிலையில் அங்கு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
BREAKING: 4000ஐ தாண்டிய பலி எண்ணிக்கை…. உச்சக்கட்ட வேதனை..!!
Related Posts
அட இது நல்லா இருக்கே…. உடல் நல பாதிப்பால் சிறுவனுக்கு பதிலாக பள்ளியில் சென்று பாடம் கற்கும் ரோபோ…!!!
ஜெர்மனியில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள ஒரு சிறுவனுக்கு பதிலாக ரோபோ ஒன்று பள்ளிக்குச் சென்று பாடம் படிக்கின்றது. ஜெர்மனியில் நுரையீரல் பாதிப்பால் linus என்ற சிறுவனால் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் அவனால் மெதுவாக நடக்க முடிந்தாலும் படி ஏறவோ…
Read moreஇறந்த தந்தையின் பேங்க் லாக்கரில் இருந்த ரூ.3 கோடி…. லாக்கரை திறந்த போது மகன்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!
எதிர்பாராத விதமாக பெற்றோர் இறந்துவிடும் சமயத்தில் தங்களுடைய சொத்துக்கள் குறித்த விவரங்களை பிள்ளைகளிடம் முன்கூட்டியே தெரிவிக்காமல் இருப்பது பிற்காலத்தில் பிள்ளைகளுக்கு சொத்துக்கள் சென்றடையாமல் இருக்கிறது. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. கோவாவின் பர்தேஷ் தாலுகாவில் இருக்கும் மப்ஷா என்ற…
Read more