தமிழகத்தில் மின் கட்டணம் கட்டாததால் இன்று இரவு மின் இணைப்பு துண்டிக்கப்படும் என ஒரு தகவல் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த தகவல் தவறானது என தமிழக மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. கடந்த மாதம் மின்கட்டணம் கட்டவில்லை என்றால் இன்று இரவு மின் இணைப்பு துண்டிக்கப்படும் என எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ் அப்பில் தகவல்கள் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது. இதில் உண்மை இல்லை. அதுபோன்ற ஏதேனும் தகவல் வந்தால் உடனடியாக அருகில் உள்ள மின்சார அலுவலகத்தை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது .
மக்களே உஷார்…. இன்றிரவு மின்சாரம் துண்டிக்கப்படும்…. தமிழக மின் வாரியம் எச்சரிக்கை….!!!!
Related Posts
பள்ளி மாணவர்களுக்கு புதிய பாடவேளை அறிமுகம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 10ஆம் தேதி நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிகளில் கல்வி சாரா செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்தல் விதமாக இலக்கிய மன்றம், தனித்திறன் பயிற்சி வகுப்புகள், ஒரு மணி முதல் 1.20 மணி வரை…
Read moreசாம்பார் சாதத்தில் கிடந்த கம்பளி பூச்சி…. சென்னையில் பிரபல உணவகத்தில் பரபரப்பு…!!!
சென்னை மாதாவரம் மாத்தூர் முதல் பிரதான சாலையில் உள்ள பிரபல உணவகத்தில் செங்குன்றத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நந்தகுமார் என்ற நபர் சாம்பார் சாதம் ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டிருந்தார். பாதி சாப்பிட்ட நிலையில் சாதத்தில் கம்பளி பூச்சி…
Read more