பொதுக்குழு வழக்கில் ஓபிஎஸ்-க்கு சாதகமாக உச்சநீதிமன்றம் உத்தரவு வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, அதிமுக தலைமை கழக நிர்வாகிகளாக 11 பேரை ஓபிஎஸ் நியமித்துள்ளார். அமைப்புச் செயலாளராக பி.எஸ்.கண்ணன், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக சுரேஷ் பிரகாஷ், அம்மா பேரவை இணை செயலாளர்களாக காளிதாஸ், அதிமுக செய்தித் தொடர்பாளராக வே.ராமசாமி, மகளிர் அணி துணை செயலாளராக இசக்கியம்மாள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
BREAKING: தலைமை கழக நிர்வாகிகளை நியமித்தார் OPS…!!!
Related Posts
இந்த மாவட்ட மக்களே உஷார்…! “பலத்த காற்று வீசும்” ….. வானிலை மையம் எச்சரிக்கை…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து 10 கடலோர மீனவ கிராமத்தைச் சேர்ந்த 8000 மீனவர்கள் இன்று (மே 17) கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. சுமார் ஆயிரத்து200 நாட்டுப் படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.…
Read more‘பலத்த காற்று வீசும்’ – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…. அலெர்ட்…!!!!
திருநெல்வேலி மாவட்டத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து பத்து கடலோர மீனவ கிராமத்தை சேர்ந்த எட்டாயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. சுமார் 1200 நாட்டு படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மன்னார்…
Read more