கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் பாஜக நாடாளுமன்ற குழு உறுப்பினருமான பிஏஎஸ் எடியூரப்பா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது எடியூரப்பா இனி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். அதன் பிறகு அரசியலில் இனி தீவிரமாக ஈடுபட போவதாகவும், 2024 ஆம் ஆண்டு கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்றவும் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியை தொடரவும் கடுமையாக உழைப்பேன் என்றும் கூறியுள்ளார். மேலும் தற்போது தனக்கு 80 வயது ஆவதால் இனி தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
“எனக்கு 80 வயசு ஆகிட்டு”…. இனி தேர்தலில் போட்டியிட முடியாது… எடியூரப்பா அதிரடி அறிவிப்பு….!!!
Related Posts
வங்கிகளில் கடன் வாங்கணுமா…? அப்ப இத மட்டும் கரெக்டா வச்சுக்கோங்க… இல்லனா பிரச்சனை தான்…!!!
இன்றைய காலகட்டத்தில் பொதுவாக பண நெருக்கடி என்பது அனைவருக்குமே ஏற்படும் பட்சத்தில் பண தேவைக்கு வங்கிகளை பலரும் நாடுகிறார்கள். அப்படி வங்கியில் கடன் பெற வேண்டும் என்றால் சிபில் ஸ்கோர் என்பது மிகவும் முக்கியம். அதாவது நீங்கள் வங்கிகளில் கடன் வாங்கியிருந்தால்…
Read moreவெறும் ரூ.500 முதலீட்டில் பல லட்சம் லாபம்…. உங்களுக்கான சூப்பர் சேமிப்பு திட்டம் இதோ …!!!
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் அதிக வட்டி வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ. 100 முதல் முதலீடு செய்யும் நிலையில் அதிகபட்சத்திற்கு…
Read more