மத்திய பட்ஜெட் 2022-24 கூட்டத்தொடர் இன்று காலை 11 மணியளவில் தொடங்கிய நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்திலேயே பொருளாதார உலகில் இருந்து நம்பகமான குரல்கள், ஒரு நேர்மறையான செய்தியையும், நம்பிக்கை ஒளிக்கீற்றையும் அளிக்கிறது. ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் பட்ஜெட்டை உற்று நோக்குகிறது என்று கூறியுள்ளார். மேலும் இந்த பட்ஜெட் மீது சாமானிய மக்கள் முதல் தொழில் துறையினர் என பலருக்கும் பலவிதமான எதிர்பார்ப்புகள் இருக்கும் நிலையில் பட்ஜெட் தொடர்பான அனைத்து தகவல்களையும் யூனியன் பட்ஜெட் என்ற செயலியில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
JUSTIN: உலகமே இந்தியாவின் பட்ஜெட்டை உற்று நோக்குகிறது…. பிரதமர் மோடி….!!
Related Posts
அதுக்காக இப்படியா…? மொட்டையடித்து சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்…. உ.பியில் அதிர்ச்சி சம்பவம்…!!
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த மே 22ஆம் தேதி அன்று அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மகேந்திர சிங் என்றவர் அவருடைய உறவினர்களால் கடத்தப்பட்டுள்ளார். அதனை அடுத்து அவரை ராஜஸ்தானுக்கு அழைத்துச் சென்று கட்டி வைத்து சித்தரவதை செய்துள்ளனர். அவரை வலுக்கட்டாயமாக…
Read moreமோசடி குறுஞ்செய்திகள்…. மக்களே இனி கவலை வேண்டாம்…. மத்திய அரசு புதிய வசதி அறிமுகம்…!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம்தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். போலியான பரிசுகள் வழங்குவது, ஏடிஎம் கார்டு லாக் ஆகி…
Read more