பீகார் மாநிலத்தில் பகல்பூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் தேசிய மாணவர் படை பயிற்சியாளர் முகேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது இரண்டரை மணி நேரத்தில் 4500 முறை தண்டால் (புஷ்-அப்) எடுத்துள்ளார். இதனால் முகேஷ் குமார் ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இவர் கடந்த வருடம் 2,500 தண்டால்கள் எடுத்து சாதனை படைத்திருந்தார். இந்நிலையில் முகேஷ் குமார் தற்போது அவருடைய சாதனையை அவரே முறியடித்து புதிய சாதனையை படைத்து ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். மேலும் இவருக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
“இரண்டரை மணி நேரத்தில் 4,500 தண்டால்”…. சாதனை படைத்த தேசிய மாணவர் படை பயிற்சியாளர்… குவியும் பாராட்டு….!!!
Related Posts
கையில் துப்பாக்கியுடன் நடனமாடிய இன்ஸ்ட்டா பிரபலம்…. சர்ச்சையை கிளப்பும் வீடியோ…!!!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடுரோட்டில் கையில் துப்பாக்கியுடன் இளம்பெண் நடனமாடிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகில் பிரபலமாக இருக்கும் சிம்ரன் யாதவ் என்ற அந்தப் பெண், தன்னை லக்னோவின் ராணி என குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 22…
Read moreஅரசு மருத்துவமனைக்குள் ஸ்கூட்டர் ஓட்டிய மருத்துவர்…. பரபரப்பை கிளப்பும் வீடியோ…!!!
அரசு மருத்துவமனைக்குள் விதியை மீறி பெண் மருத்துவர் ஒருவர் ஸ்கூட்டரை ஓட்டி சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் பிலிபித் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் வரிசையாக காத்திருந்தனர். அப்போது பெண் மருத்துவர் ஒருவர் ஸ்கூட்டரை…
Read more