விபச்சார விடுதி நடத்திய வழக்கில் கன்னட நடிகர் சஞ்சு என்கிற மஞ்சுநாத் கைது செய்யப்பட்டார். பெங்களூருவில் வாடகை வீட்டில் தங்கி சமூக விரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ரகசிய தகவலின் பேரில் விநாயக் நகர் மற்றும் படரஹள்ளி பகுதிகளில் போலீசார் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை நடத்தி மஞ்சுநாத், மல்லிகார்ஜூன், அனுமேஷ், ராஜேஸ், மோகன், மஞ்சுநாத் ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் மஞ்சுநாத்தின் பெயர் வெளியானது. ‘லோகாண்டோ’ செயலி மூலம் இந்த மோசடி நடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விபச்சார வழக்கில் பிரபல கன்னட நடிகர் கைது…. பெரும் அதிர்ச்சி…!!!
Related Posts
“கருமுட்டை விவகாரம்”… உடனே மன்னிப்பு கேளுங்க… நடிகை மெஹரின் திடீர் எச்சரிக்கை…!!!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மெஹரின். இவர் சமீபத்தில் தன்னுடைய கரு முட்டையை உறைய வைத்திருப்பதாக கூறியிருந்தார். இந்த தகவலை திரித்து சிலர் தவறான செய்தி பரப்பி வருவதாக நடிகை மெஹரின் தற்போது கூறியுள்ளார். இதுகுறித்து அவர்…
Read moreகாயத்தையும் பொருட்படுத்தாமல் கேன்ஸ் விழாவில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராய்…. வைரலாகும் புகைப்படம்….!!!
பிரான்ஸ் நாட்டில் 77-வது கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 14 ஆம் தேதி தொடங்கிய நிலையில் பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல்வேறு பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள். அந்த வகையில் கடந்த 20 வருடங்களாக கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும்…
Read more