தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் நாளை முதல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக முழுவதும் ரேஷன் கடைகள் ஜனவரி 16ஆம் தேதி இயங்காது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்காக ஜனவரி 16ஆம் தேதி ரேஷன் கடைகள் வழக்கம் போல இயங்கும் எனவும் அதற்கு பதிலாக ஜனவரி 27ஆம் தேதி விடுமுறை வழங்கப்படும் எனவும் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 27ஆம் தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறையானது ஜனவரி 16ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
பொங்கல் விடுமுறையில் திடீர் மாற்றம்….. தமிழக அரசு அறிவிப்பு….!!!!
Related Posts
“அவர் பேசினா பல பேருக்கு ஆபத்து”… முதல்வர் விஜய் சைலண்டா இருக்கதுக்கு இதுதான் காரணமா?.. அமைச்சர் செங்கோட்டையனின் அதிரடிப் பேட்டி..!!!!
தமிழக அரசியல் களத்தில் நாளுக்கு நாள் பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறி வரும் சூழலில், தவெக தலைவர் விஜய் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ள கருத்துக்கள் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் முக்கிய தலைவர்களின் நடவடிக்கைகள் குறித்துப் பேசிய…
Read more“செருப்பு தைக்கப் படிக்கணும்னு சொல்றவங்கள்கிட்ட அரசியலா?”… அமைச்சர் நிர்மல்குமாருக்கு ஆர்.எஸ்.பாரதி அதிரடி பதிலடி..!!!
தமிழ்நாடு அரசியல் களத்தில் எப்போதும் தனது கருத்துக்களாலும் கடுமையான விமர்சனங்களாலும் கவனம் ஈர்க்கும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தற்போது எதிர்தரப்பினரை நோக்கிப் பாய்ச்சிய வார்த்தைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் மேகேதாட்டு விவகாரங்கள் உள்ளிட்ட…
Read more