தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் நாளை முதல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக முழுவதும் ரேஷன் கடைகள் ஜனவரி 16ஆம் தேதி இயங்காது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்காக ஜனவரி 16ஆம் தேதி ரேஷன் கடைகள் வழக்கம் போல இயங்கும் எனவும் அதற்கு பதிலாக ஜனவரி 27ஆம் தேதி விடுமுறை வழங்கப்படும் எனவும் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 27ஆம் தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறையானது ஜனவரி 16ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
பொங்கல் விடுமுறையில் திடீர் மாற்றம்….. தமிழக அரசு அறிவிப்பு….!!!!
Related Posts
FLASH: தேதி குறிச்சாச்சு…! புதிய கட்சியை தொடங்கும் அண்ணாமலை… எப்போது தெரியுமா..? ஏஜி சம்பத் தகவல்..!!!
தமிழக பாஜக-வின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை, வரும் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி புதிய கட்சி தொடங்க உள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ ஏ.ஜி.சம்பத், தற்போது அண்ணாமலைக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.…
Read more“இந்த ஒன் மன்த்ல பெரிய சாதனையா ஒன்னும் பாக்கல” CM விஜய்யின் ‘ஹனிமூன் பீரியட்’ குறித்து திவ்யா சத்யராஜ் ‘பளீர்’ கமெண்ட்….!!
தமிழக முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் ஒரு மாத கால ஆட்சி மற்றும் தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ள ‘சிங்கப் பெண்’ படையின் செயல்பாடுகள் குறித்துப் பிரபல சமூக ஆர்வலர் திவ்யா சத்யராஜ் அவர்கள் தனது சமீபத்திய பேட்டியில் மிகக்…
Read more