கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக துணை தலைவர் ஆரூர் ரவியை கட்சியில் இருந்து நீக்கி அண்ணாமலை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். காயத்ரி, திருச்சி சூர்யா உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாக ஆரூர் ரவி நீக்கப்பட்டுள்ளார். ஆனால், நீக்குவதற்கு முன் அவர் விலகல் கடிதம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
BREAKING: பாஜகவில் அடுத்த பரபரப்பு.. அதிரடி நீக்கம்…!!!
Related Posts
ஒருநாள் மட்டும் அந்த வாய்ப்பு கிடைத்தால்…. தீபிகா படுகோனிடம் 2 நிமிஷம்…. நடிகர் சூரி ஓபன் டாக்…!!!
நடிகர் சூரி 2009ல் வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்துப் பிரபலமானதால் பரோட்டா சூரி என்று அழைக்கப்பட்டார். அதன்பின்னர் பா படங்களில் நடித்து பிரபலமானார். இந்நிலையில் ஒருநாள் மட்டும் கூடுவிட்டு கூடு…
Read moreவீடுகளுக்கு Bi-Direction மின் மீட்டர் கட்டணம் நிர்ணயம்…. எதற்காக தெரியுமா…? மின்வாரியம் அதிரடி..!!
தமிழகம் முழுவதும் வீடுகள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றின் மேற்கூரையில் சூரியசக்தி மின் உற்பத்தி பேனல்கள் அமைக்கப்படுவது அதிகமாகிவிட்டது. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரம் உரிமையாளர் பயன்படுத்தியது போக மீதியை மின்வாரியத்திற்கு கொடுக்கலாம். அதாவது வீட்டில் சோலார் மின்சாரம் உற்பத்தி செய்வோர், அதன் உபரியை…
Read more