தரமற்ற கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் வேறு கல்லூரிகளுக்கு செல்வதே உகந்தது என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 450 பொறியியல் கல்லூரிகளில், சேர்க்கை குறைவாகவுள்ள 150 கல்லூரிகளை நிர்வாகத்தினர் தாங்களே மூடிவிடுவது நல்லது என்றும், மாணவர் சேர்க்கை குறைவாகவுள்ள மற்றும் தரமற்ற பொறியியல் கல்லூரிகள் நிரந்தரமாக மூட பரிந்துரைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
FLASH NEWS: இந்த கல்லூரிகளில் படித்தால்….. தமிழக கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
திருச்செந்தூரில் உண்டியல் காணிக்கை மூலம் இத்தனை கோடி வருவாயா…? வெளியான தகவல்…!!!
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் மே மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவில் காவடி பிறை மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கோவில் நிரந்தர உண்டியல் மூலம் ரூ.2 கோடியே 47 லட்சத்து…
Read moreசிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் கைது..!!
சிவகாசி: கீழதிருத்தங்கலில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் கைது. அஜாக்கரதையாக செயல்பட்டு உயிரிழப்பு ஏற்படுத்தியது, வெடி பொருட்களை முறையாக கையாளத் தவறியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாகவுள்ள ஆலை…
Read more