பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு கொடுப்பது போல இலவசமாக தேங்காய் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்களுக்கு இலவசமாக தேங்காய்களை வழங்கி பாஜகவினர் போராடி வருகின்றனர். இன்னும் சில மாவட்டங்களில் இன்று மாலை போராட்டம் தொடங்குகிறது.
சற்று முன்: தமிழகம் முழுவதும் வெடித்தது போராட்டம்…!!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more