பொதுவாக விலங்குகளின் வீடியோ என்றாலே மிகவும் சுவாரசியமாக இருக்கும். சில விலங்குகள் செய்வது ஆச்சரியமாகவும் நம்ப முடியாத வகையிலும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு பன்றி தூங்கிக் கொண்டிருந்த நிலையில் அதனை ஒருவர் எழுப்ப முயற்சிக்கிறார். ஆனால் அது எழுந்திருக்காததால் உடனடியாக பராமரிப்பாளர் வந்த அந்த பன்றியை எழுப்ப முயற்சி செய்தார்.

அவர் அதனை பலமுறை தட்டியும் தூக்கி குலுக்கியும் எழுப்ப முயற்சித்தார். நீண்ட நேரம் ஆக அவர் போராடியும் அந்த பன்றி எழுந்திருக்காத நிலையில் இருந்து விட்டதாக நினைத்த கீழே போட்டனர். ஆனால் திடீரென அது எழுந்து நின்றது. அதாவது அந்த பன்றி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துள்ளது. பொதுவாக தூங்கும் போது அம்மா ஒரு வார்த்தையை சொல்லி திட்டுவார்கள். அந்த வார்த்தைக்கு இப்பதான் அர்த்தம் புரிகிறது என்கிற விதத்தில் இந்த வீடியோவை வெளியிட்டவர் பதிவு செய்துள்ளார்‌. மேலும் இதோ அந்த வீடியோ,

 

 

View this post on Instagram

 

A post shared by Memebooizz Memebooizz (@memebooizz)