ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது. ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை ஏலத்தில் வாங்கி கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் ஸ்வப்னில் சிங்கை RTM முறையை பயன்படுத்தி ரூ.50 லட்சத்திற்கு பெங்களூரு அணி தக்க வைத்தது.