மத்திய கல்வி அமைச்சகத்தின் சமக்ரா சிக்ஷா திட்ட வேலைகளுக்கு விண்ணப்பிக்க இன்னும் இரண்டு நாட்களே அவகாசம் உள்ளது. ஒப்பந்த அடிப்படையிலான தலைமை கன்சல்டன்ட், மூத்த கன்சல்டன்ட், கன்சல்டெண்ட் ஆகிய பதவிகளில் மொத்தம் 18 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் மாத ஊதியம் 1.20 லட்சம் முதல் 1.50 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 6ம் தேதியே கடைசி நாளாகும்.
இன்னும் 2 நாள் தான் இருக்கு… மத்திய கல்வி அமைச்சகத்தில் ரூ.1.50 லட்சத்தில் வேலை… உடனே முந்துங்க…!!!
Related Posts
“1 வருசத்துல 8 மடங்கு சம்பள உயர்வா..?” ஐடி ஊழியர்களை வாயடைக்க வைத்த சீக்ரெட் ‘AI’ பிளான்.. இந்த ஒரே ஒரு வீடியோவால் உங்க கரியரே மாறிடும்..!!
வழக்கமான ரெஸ்யூம்களை மட்டும் நம்பியிருக்காமல், சாட்ஜிபிடி மற்றும் ஏஐ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஒரே வருடத்தில் எனது ஆண்டுச் சம்பளத்தை 10 லட்ச ரூபாயிலிருந்து 80 லட்ச ரூபாயாக உயர்த்தியுள்ளேன் என்று ரிமோட் வேலை தேடும் இளைஞர்களுக்காகப் பிரபல பெண் ஊழியர் ரிது…
Read more“11,000-க்கும் அதிகமான வேலைவாய்ப்பு” இந்திய ரயில்வேயில் மெகா அறிவிப்பு…. உடனே அப்ளை பண்ணுங்க இளைஞர்களே….!!
மத்திய அரசு வேலையை எதிர்நோக்கி காத்திருக்கும் இளைஞர்களுக்கு இந்திய ரயில்வே துறை ஒரு மிகப்பெரிய நற்செய்தியை வெளியிட்டுள்ளது. ரயில்வே துறையில் காலியாக உள்ள 11,172 அசிஸ்டெண்ட் லோகோ பைலட் (Assistant Loco Pilot – ALP) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…
Read more