நாமக்கலில் பூச்சி மருந்து கலந்த சிக்கன் ரைஸ் சாப்பிட்டு முதியவர் உயிரிழந்த வழக்கில் பேரன் கைது செய்யப்பட்டுள்ளார். ஹோட்டலில் கெட்டுப்போன சிக்கன் ரைஸ் விநியோகம் செய்ததாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது பழக்கவழக்கங்களை தட்டி கேட்டதால் பேரனே உணவில் விஷம் கலந்து கொடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதில் இளைஞரின் தாயாரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
சிக்கன் ரைஸ் சாப்பிட்டு உயிரிழந்த தாத்தா… வழக்கில் திடுக்கிடும் திருப்பம்….!!!
Related Posts
“காருக்குள் கள்ளக்காதல்” ஸ்பாட்டுக்கு சென்ற மனைவி…. கணவன் செய்த் காரியத்தால் அடுத்தடுத்து நடந்த சம்பவம்…!!
கோயம்புத்தூர் பீளமேடு அருகே காந்தி மாநகர் ஸ்ரீராம் நகரில் வசித்து வந்த 27 வயது பெண் ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறாரா. இவருக்கும் பாப்பம்பட்டி பிரிவு அருகே பள்ளப்பாளையம் பகுதியை சேர்ந்த 27 வயதான ஐ.டி ஊழியரான ஒருவருக்கும் கடந்த…
Read moreகோவில் கிடா வெட்டு… சிறுநீர் கழிக்க சென்ற 8 வயது சிறுமி… திடீரென கேட்ட சத்தம்…. சிவகங்கை அருகே பரபரப்பு…!!!
சிவகங்கை மாவட்டம் பிரான்மலை அருகே உள்ள காலடி பச்சேரி கிராமத்தை சேர்ந்த ராஜ்குமாரின் மகள் வர்ஷா (8) குடும்பத்துடன் திருப்புவனத்தில் அமைந்துள்ள மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவிலில் கிடா வெட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று சென்றுள்ளார். இந்த நிலையில் சிறுநீர்…
Read more