உ.பி., வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகத்தில் ‘மருந்தியல்’ பயின்ற 4 முன்னாள் மாணவர்கள், முதலாமாண்டு தேர்வில் ‘ஜெய்ஸ்ரீ ராம்’ என எழுதி தேர்ச்சி பெற்றதாக புகார் கிடைத்தது. தொடர்ந்து மாணவர்களின் விடைத்தாள் நகல்களை எடுத்துப் பார்த்தபோது ஜெய்ஸ்ரீராம் எனவும், ரோஹித், விராட் என கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை எழுதி பக்கங்களை நிரப்பியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பணம் பெற்றுக்கொண்டு 56% மதிப்பெண் போட்டு இவர்களை பாஸ் செய்த 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
“ஜெய்ஸ்ரீராம்” எழுதிய மாணவர்கள் பாஸ்…. வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி சம்பவம்…!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more