ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் பெற விரும்புவோர் தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டத்தில் இணையலாம். இதில் மொத்தமாக முதலீடு செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு மாத வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தில் தனி நபருக்கு அதிகபட்ச முதலீட்டு வரம்பு 9 லட்சம் ரூபாய். ஒரு குடும்பத்தில் தம்பதியர் இருவரும் தபால் அலுவலகத்தில் கூட்டு கணக்கு மூலமாக 15 லட்சத்தை முதலீடு செய்யலாம். அப்படி 15 லட்சம் டெபாசிட் செய்தவர்கள் மாதம் தோறும் 9250 ரூபாய் வருமானம் பெற முடியும். கூடுதல் விவரங்களுக்கு தபால் அலுவலக இணையதளத்தை அணுகவும்.
ஒருமுறை முதலீடு செய்தால் மாதம் ரூ.9,250 பெறலாம்…. உடனே நீங்களும் ஜாயின் பண்ணுங்க….!!!
Related Posts
வங்கிக்கடன் மோசடி வழக்கு: DHFL இயக்குநர் தீரஜ் வத்வான் கைது…!!!
வங்கிக் கடன் மோசடி வழக்கில் DHFL இயக்குநர் தீரஜ் வத்வானை, சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 17 வங்கிகளில் சுமார் ₹34000 கோடி மோசடி செய்ததாக அவர் மீது புகார் எழுந்த நிலையில், சிபிஐ அவரைக் கைது செய்து…
Read moreதாடியை ட்ரிம் செய்த ராகுல்…. எல்லாம் முடிந்தது, ஆனால்…. காங்கிரஸ் போட்ட X பதிவு..!!!
மக்களவை தேர்தலுக்காக ராகுல் காந்தி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், ரேபரேலியில் முகாமிட்டு அவரது சகோதரி பிரியங்கா காந்தி ராகுலின் வெற்றிக்காக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அங்குள்ள உள்ளூர் சலூன் கடையில் நேற்று தனது தாடியை…
Read more