ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் பெற விரும்புவோர் தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டத்தில் இணையலாம். இதில் மொத்தமாக முதலீடு செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு மாத வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தில் தனி நபருக்கு அதிகபட்ச முதலீட்டு வரம்பு 9 லட்சம் ரூபாய். ஒரு குடும்பத்தில் தம்பதியர் இருவரும் தபால் அலுவலகத்தில் கூட்டு கணக்கு மூலமாக 15 லட்சத்தை முதலீடு செய்யலாம். அப்படி 15 லட்சம் டெபாசிட் செய்தவர்கள் மாதம் தோறும் 9250 ரூபாய் வருமானம் பெற முடியும். கூடுதல் விவரங்களுக்கு தபால் அலுவலக இணையதளத்தை அணுகவும்.
ஒருமுறை முதலீடு செய்தால் மாதம் ரூ.9,250 பெறலாம்…. உடனே நீங்களும் ஜாயின் பண்ணுங்க….!!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more