ஆன்லைன் படிப்பு தொடர்பாக போலிகளிடமிருந்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து வெளியாகி உள்ள தகவலில், 10 நாட்களில் MBA பட்டம் போன்ற போலியான தகவல் பரவுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் கல்வி தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி மையங்களில் விவரங்களை deb.ugc.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள், பெற்றோருக்கு எச்சரிக்கை…. உஷாரா இருங்க… ஆபத்து..!!!
Related Posts
கடைசில மூளையே குழப்பிருச்சா?…. பாஜகவுக்கு 400 சீட்டு, 400 சீட்டு என புலம்பியவருக்கு மனநல சிகிச்சை….!!!
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் தற்போது வரை 6 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில் ஜூன் 1ஆம் தேதி கடைசி கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 400 இடங்களில்…
Read moreரயில் பெட்டியில் உள்ள 5 எண்களுக்கு அர்த்தம் தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அப்படி ரயிலில் பயணிக்கும் போது ரயில் பெட்டியின் மீது எழுதப்பட்டிருக்கும் 5 எண்களை அனைவரும் பார்த்திருப்போம். அதற்கு என்ன அர்த்தம் என்பதை தெரிந்து கொள்வோம். உத்தேசமாக 04052…
Read more