ஆன்லைன் படிப்பு தொடர்பாகப் போலிகளிடம் இருந்து மாணவர்கள், பெற்றோர் எச்சரிக்கையாக இருக்குமாறு பல்கலை., மானியக் குழு (UGC) அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள தகவலில் 10 நாட்களில் MBA பட்டம் போன்ற போலியான தகவல் பரவுவதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் கல்வி தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி மையங்களின் விவரங்களை deb.ugc.ac.in என்ற இணையத்தளத்தில் அறியலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
உஷார்….! ஆன்லைன் கல்வியில் மோசடி நடக்குது…. UGC எச்சரிக்கை அறிவிப்பு…!!
Related Posts
பழ வியாபாரிகளுக்கு FSSAI எச்சரிக்கை…. இனி இது கூடாது…. மீறினால் நடவடிக்கை….!!!
பொதுவாகவே கோடை காலங்களில் மக்கள் பலரும் அதிக அளவு பழங்களை வாங்கி செல்வார்கள். ஆனால் இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வியாபாரிகள் சிலர் ரசாயனங்களை அதிக அளவு பயன்படுத்துவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் மாம்பழம்…
Read moreஇந்தியாவில் பிரபலமாகும் ‘கட்டிப்பிடி வைத்தியம்’…. ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவா….???
இன்றைய காலகட்டத்தில் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் மன நிம்மதியுடன் சுமுகமாக வாழ்க்கையை வாழ்வதற்கு மக்கள் பணம் சம்பாதிக்க வழிகளை தேடுகின்றனர். ஆனால் சில நேரங்களில் மன உளைச்சல் அதிகமாகி இக்கட்டான சூழலில் பலரும் சிக்கி தவிக்கின்றனர். இது போன்ற சூழலில்…
Read more