65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்க இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் 65 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே மருத்துவ காப்பீடு எடுக்க முடியும் என்கிற விதி இருந்தது. இந்நிலையில் இந்த விதியை தளர்த்தி, இந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் 65 வயதிற்கு மேற்பட்டவர்களும் மருத்துவ காப்பீட்டை பெறலாம் என்று அறிவித்துள்ளது. மேலும் புற்றுநோய், எச்ஐவி பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு பிரத்யேக காப்பீடுகளை செயல்படுத்தவும் ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
இனி 65+க்கும் இது உண்டு…. இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் முக்கிய உத்தரவு…!!!
Related Posts
அதிமுகவில் மீண்டும் இணையும் ஓபிஎஸ்?…. அதிகாரப்பூர்வ விளக்கம்….!!!
அதிமுகவில் ஓபிஎஸ் இணைவதாக வரும் தகவலில் எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார். ஓபிஎஸ்-ன் நடவடிக்கைகளால் அதிமுக வளர்ச்சி அடையாமல் பின்னோக்கி சென்றது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத் தேனியில் வெற்றி…
Read more“எனக்கு ஒரு குடும்பம் இருக்கு, ஆனா 15 வருஷமா?”…. பொங்கி எழுந்த சீமான்…!!!
பெண் காவலர்களை யூடியூபில் அவதூறாக பேசிய குற்றத்திற்காக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அடுத்ததாக தன்னுடைய சேனலில் அவரை நேர்காணல் பெலிக்ஸ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக பேசிய சீமான், தன்னை பற்றி பெண் ஒருவர் தவறாக பேசுவதை…
Read more