தமிழகத்தில் பாஜக ஜெயிக்கும் என பிரதமரை யாரோ ஏமாற்றியுள்ளனர் என முதல்வர் ஸ்டாலின் கிண்டல் அடித்துள்ளார். காஞ்சிபுரம் பரப்புரை கூட்டத்தில் பேசிய முதல்வர், பிரதமர் அவர்களே தமிழ்நாட்டில் இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் பாஜகவால் வளரவே முடியாது. 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் ஜெயித்த பாஜகவை தமிழ்நாட்டு மக்கள் ஓரம் கட்டினர். நாடு முழுவதும் தோற்கப் போகிற உங்களுக்கு இந்த தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் எப்படி ஓட்டு போடுவார்கள். நீங்கள் பேசுகிற வாயில்தான் பாஜக வளர்கிறது. களத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
பிரதமரை யாரோ ஏமாற்றியுள்ளனர் – முதல்வர் ஸ்டாலின் கிண்டல்…!!!
Related Posts
தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்… மக்களே அலெர்ட்டா இருங்க….!!!
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்த்து மத்திய வங்க கடலில் மே 24ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
Read moreAPPLY NOW: முதுநிலை தமிழ்ப் படிப்பு அறிமுகம்…. ஜூன் 7 வரை விண்ணப்பிக்கலாம்….!!!
சென்னையில் உள்ள சர்வதேச தமிழ் படிப்பகம் (international institute of Tamil studies) ஐந்து ஆண்டுகள் பயிலக்கூடிய முதுநிலை தமிழ் பட்டப் படிப்பை அறிமுகம் செய்துள்ளது. அதற்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு முதல் தொடங்க உள்ளது. தஞ்சாவூர் தமிழ் படிப்பகத்துடன்…
Read more