தமிழகத்தில் பாஜக ஜெயிக்கும் என பிரதமரை யாரோ ஏமாற்றியுள்ளனர் என முதல்வர் ஸ்டாலின் கிண்டல் அடித்துள்ளார். காஞ்சிபுரம் பரப்புரை கூட்டத்தில் பேசிய முதல்வர், பிரதமர் அவர்களே தமிழ்நாட்டில் இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் பாஜகவால் வளரவே முடியாது. 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் ஜெயித்த பாஜகவை தமிழ்நாட்டு மக்கள் ஓரம் கட்டினர். நாடு முழுவதும் தோற்கப் போகிற உங்களுக்கு இந்த தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் எப்படி ஓட்டு போடுவார்கள். நீங்கள் பேசுகிற வாயில்தான் பாஜக வளர்கிறது. களத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
பிரதமரை யாரோ ஏமாற்றியுள்ளனர் – முதல்வர் ஸ்டாலின் கிண்டல்…!!!
Related Posts
“தோனிக்கும்…. மோடிக்கும்” மக்கள் விருப்பம் தான் முக்கியம்…. அண்ணாமலை பேட்டி….!!
பிரதமர் மோடி 73 வயதை கடந்த போதிலும் அரசியலில் தொடர்வது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், இது குறித்து பேசிய தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் இது குறித்து பேசுகையில், மோடி அவர்களை பொறுத்தவரையில் வயது வித்தியாசம் இல்லை.…
Read more“ஜூன் 1-ல் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறை நிச்சயம்”… சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு உறுதி…. அடித்துச் சொல்லும் அண்ணாமலை…!!!
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் மோடி அவர்களை குறை கூறி செய்யும் பிரச்சாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் ஜூன் ஒன்றாம் தேதிக்கு மேல் இருக்க மாட்டார் சிறைக்கு சென்றுவிடுவார்.…
Read more