சென்னையில் 611, மதுரையில் 511, தேனியில் 381 என தமிழகம் முழுவதும் 8050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. பதட்டமான வாக்குச்சாவடிகள் மற்றும் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படும் இடங்களில் இன்று மாலை போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் சார்பில் கொடி அணி வகுப்பு நடத்தப்படுகின்றது. வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டு போடுவதை உறுதி செய்வதற்காகவே இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று கொடி அணிவகுப்பு…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!
Related Posts
எங்க ஆட்சி – ல வந்தது…. “அதனால் இப்போ நின்றது” திமுக மீது EPS குற்றச்சாட்டு…!!
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்கெல்லாம் தண்ணீரை சேர்க்க முடியுமோ அங்கெல்லாம் உபரியாகின்ற நீரை தேக்கி நிலத்தடி நிறை உயர்த்துவதற்கு அதிமுக ஆட்சியில் முயற்சி…
Read moreகுடும்ப வறுமை, சினிமா ஆசை…. சென்னை வந்த பெண்களுக்கு குறி வைத்த இளம்பெண்…. திடுக்கிடும் தகவல்கள்.,…!!
சென்னையில் வளசரவாக்கம் பகுதியில் விபச்சாரத் தொழில் நடப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பெயரில் சோதனை நடத்தினார். அப்போது அங்கு 17 வயது சிறுமி ஒருவரிடம் உல்லாசம் அனுபவிக்க வந்த முதியவர் ஒருவர் சிக்கினார். இதனை அடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னை…
Read more