நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் பரப்புரை விறுவிறுப்படைந்துள்ளது. நெல்லையில் நயினார் நாகேந்திரனுக்கு அதிக அளவில் செல்வாக்கு இருக்கின்றது. அங்கு எப்படியும் பாஜக வெற்றி பெறும் என ஏற்கனவே சொல்லப்பட்டது. இந்த நிலையில் நெல்லை தொகுதி திமுக வேட்பாளரின் அணுகுமுறை கொஞ்சம் சரியில்லை, இந்த நாள் அந்தத் தொகுதி தான் டவுட்டாக இருக்கிறது என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் ஓபன் ஆக பேசியுள்ளார்.
அந்த தொகுதியில் திமுக வெற்றி பெறுவது டவுட்…. அமைச்சர் ஓபன் டாக்…!!!
Related Posts
“அர்ச்சகரை கைது செய்யக்கூடாது” – அழுத்தம் கொடுக்கும் விஐபி-கள்…!!!
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read moreதமிழகத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு: 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்…!!!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக இதுவரை 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி, தொடக்கக்கல்வித் துறையில் 26ஆயிரத்து 75 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் 37ஆயிரத்து 358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு…
Read more