தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பரப்புரையை தீவிர படுத்தியுள்ளன. இந்த நிலையில் இன்று காலை தகுதியான குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது. இது தேர்தல் நேரம் என்பதால் பெண்களின் வாக்குகளை குறிவைத்து தற்போது மகளிர் உரிமைத்தொகை செலுத்தப்பட்டதை திமுக தனது தேர்தல் பரப்புரைக்கு பயன்படுத்தியுள்ளது.
Rs.1000.00 Credited.. உங்களுக்கு வந்துருச்சா திமுக பரப்புரை…. வைரல்…!!!
Related Posts
“அர்ச்சகரை கைது செய்யக்கூடாது” – அழுத்தம் கொடுக்கும் விஐபி-கள்…!!!
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read moreதமிழகத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு: 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்…!!!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக இதுவரை 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி, தொடக்கக்கல்வித் துறையில் 26ஆயிரத்து 75 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் 37ஆயிரத்து 358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு…
Read more