தாம்பரத்தில் கால் டாக்ஸி டிரைவர் சிவராமன் (27) என்பவர் போதையில் சாலையில் படுத்துக் கிடந்தார். அந்த வழியாக வந்த 2 பெண்கள் அவரிடம் இருந்த தங்க நகைகளை கழற்றி ஓய்வு பெற்ற காவலர் கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுத்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற அவர் சிவராமனை எழுப்பியபோது மது போதையில் இருந்த அவர், தன் நகைகளை திருடவந்ததாக நினைத்து கிருஷ்ணமூர்த்தியை தாக்கினார். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அடக்கடவுளே…! உதவச் சென்று உயிரை பறிகொடுத்த பரிதாபம்…. பெரும் சோகம்…!!
Related Posts
தாயோடு கள்ளத்தொடர்பு…. கண்டித்த 17 வயது மகன்…. கேட்காததால் நடந்த கொடூரம்…!!!
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்துராமன். இவருடைய மனைவி வளர்மதி. இவருக்கு 17 வயதில் ஒரு மகன் இருக்கிறார். முத்துராமன் சில வருடங்களுக்கு முன்பாக இறந்த நிலையில் வளர்மதி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். அவரோடு திருப்பூரை சேர்ந்த ராஜ்குமார்…
Read moreபட்டப்பகலில் ஓட ஓட விரட்டி ரவுடி படுகொலை… பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. நெல்லையில் பயங்கரம்….!!!
திருநெல்வேலி மாவட்டம் வாகைக்குளம் பகுதியில் தீபக் ராஜா (30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று மதியம் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து பாளையங்கோட்டை கேடிசி நகர் அருகே உள்ள ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். இவர் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்த போது…
Read more