தமிழகத்தில் தகுதி இருந்தும் விடுபட்ட மகள் இருக்கு அடுத்த நான்கு அல்லது ஐந்து மாதங்களில் மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் பிரசாரத்தில் பேசிய அவர், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சில குறைகள் இருப்பது உண்மைதான் என கூறினார். மேலும் விடுபட்டவர்களை கண்டறிந்து தேர்தலுக்குப் பிறகு அவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
விடுபட்டவர்களுக்கு அடுத்த 5 மாதத்தில் உரிமைத்தொகை… அமைச்சர் உதயநிதி சூப்பர் குட் நியூஸ்…!!!
Related Posts
BREAKING: ஜூலை 15 முதல் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்… அறிவித்தது தமிழக அரசு….!!!
தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் 5 மாதங்களில்…
Read moreஇனி இந்த நாட்களில் மட்டுமே சிறப்பு பேருந்துகள்…. மக்களுக்கு ஷாக் கொடுத்த போக்குவரத்து துறை…..!!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு இனி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.…
Read more