வரும் தேர்தலில் வெற்றிபெற்று பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் என ‘தி ஹிந்து’ நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 19 மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், மோடி பிரதமராக வேண்டும் என 48% பேரும், ராகுல் பிரதமராக வேண்டும் என 27% பேரும் வாக்களித்துள்ளனர். பாஜகவிற்கு ஆதரவாக பலர் வாக்களித்திருந்தாலும், பாஜக ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக 32% பேர் தெரிவித்துள்ளனர்.
மோடி மூன்றாவது முறையாக பிரதமராவார்…. பரபரப்பு கருத்துக்கணிப்பு…!!
Related Posts
ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான அனுமதி அட்டைகள் வெளியீடு….!!!
ஐஐடி மெட்ராஸ் JEE அட்வான்ஸ்டு தேர்வுக்கான அனுமதி அட்டைகள் வெளியிடப்பட்டுள்ளது. https://jeeadv.iitm.ac.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தாள் 1 தேர்வு இந்த மாதம் 26ஆம் தேதி…
Read moreஉடனே உங்கள் பின் எண்ணை மாற்றாவிட்டால் ஆபத்து… எச்சரிக்கை அறிவிப்பு…!!!
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பின் எண் மிக முக்கியமானதாக மாறிவிட்டது. பல எலக்ட்ரானிக் கேஜெட்டுகள் மற்றும் ஏடிஎம்களுக்கு பின் நம்பர் ஒரு பாதுகாப்பு கவசத்தை அளிக்கிறது. சிலர் இது பற்றி அலட்சியமாக உள்ளனர். 1234, 0000 போன்ற பலவீனமான பின் நம்பர்கள்,…
Read more