வரும் தேர்தலில் வெற்றிபெற்று பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் என ‘தி ஹிந்து’ நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 19 மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், மோடி பிரதமராக வேண்டும் என 48% பேரும், ராகுல் பிரதமராக வேண்டும் என 27% பேரும் வாக்களித்துள்ளனர். பாஜகவிற்கு ஆதரவாக பலர் வாக்களித்திருந்தாலும், பாஜக ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக 32% பேர் தெரிவித்துள்ளனர்.
மோடி மூன்றாவது முறையாக பிரதமராவார்…. பரபரப்பு கருத்துக்கணிப்பு…!!
Related Posts
தவறு செய்திருந்தால் என்னை தூக்கிலிடுங்கள்: பிரதமர் மோடி…!!!
தான் நேர்மையற்ற முறையில் நடந்திருந்தாலோ, தவறான வழியில் யாருக்காவது ஆதாயம் அளித்திருந்தாலோ தன்னை தூக்கிலிடுமாறு பிரதமர் மோடி கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் தொழிலதிபர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக எழும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், ஜவஹர்லால் நேருவின் ஆட்சியிலும் பிர்லா, டாடாவுக்கான அரசு என்ற…
Read moreஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான அனுமதி அட்டைகள் வெளியீடு….!!!
ஐஐடி மெட்ராஸ் JEE அட்வான்ஸ்டு தேர்வுக்கான அனுமதி அட்டைகள் வெளியிடப்பட்டுள்ளது. https://jeeadv.iitm.ac.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தாள் 1 தேர்வு இந்த மாதம் 26ஆம் தேதி…
Read more