இன்றைய ரம்ஜான் பொது விடுமுறையை தொடர்ந்து அடுத்த விடுமுறை எப்போது என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. உங்களுக்காகவே வருகிறது ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு பொது விடுமுறை. அன்றைய தினம் தனியார் அலுவலகங்கள் உள்ளிட்ட எதுவும் செயல்படாது. இதனை தொடர்ந்து மே 1ஆம் தேதி உழைப்பாளர் தின விடுமுறை அளிக்கப்பட உள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது.
தமிழகத்தில் மீண்டும் வருகிறது அரசின் பொது விடுமுறை… குஷியான செய்தி…!!!
Related Posts
BREAKING: ஜூலை 15 முதல் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்… அறிவித்தது தமிழக அரசு….!!!
தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் 5 மாதங்களில்…
Read moreஇனி இந்த நாட்களில் மட்டுமே சிறப்பு பேருந்துகள்…. மக்களுக்கு ஷாக் கொடுத்த போக்குவரத்து துறை…..!!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு இனி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.…
Read more