பாதம் தாங்கி பழனிசாமி என்ற பெயர் தான் எடப்பாடி பழனிசாமிக்கு சரியாக இருக்கும் என உதயநிதி கிண்டலடித்துள்ளார். சேலம் எடப்பாடி பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், தன்னை முதலமைச்சராக மாற்றியவரையே சிறைக்கு அனுப்பிவிட்டு, யார் அந்த சசிகலா என கேள்வி கேட்டவர்தான் இபிஎஸ் என விமர்சித்தார். மேலும், மதுரை எய்ம்ஸ் பற்றி மத்திய அரசிடம் கேள்வி கேட்டால் இபிஎஸ்ஸுக்கு கோபம் வருவது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
பாதம் தாங்கி பழனிசாமி…. கடுமையாக விமர்சித்த உதயநிதி..!!
Related Posts
ரேஷனில் இனி எடை குறையாது…. தமிழக அரசு சூப்பர் செய்தி…!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலைகளும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கடைகளில் அரசு பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. இதனிடையே நீண்ட காலமாக ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு எடை குறைவாக…
Read moreவெறும் ரூ.3 மட்டுமே…. பிளாஸ்டிக் பைகளுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் எதிர்ப்பு….!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலைகளும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கடைகளில் அரசு பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் மாதம் 2.20 கோடி கார்டு…
Read more