பொறியியல் படிப்புக்கான கட்டணம் 25 சதவீதம் வரை உயர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செலவினங்கள் அதிகரித்துள்ளதால் கட்டண உயர்வுக்கு அனுமதி கேட்டு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் கட்டண நிர்ணய குழுவிடம் விண்ணப்பித்துள்ளனர். இதனால் வரும் கல்வியாண்டு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அரசு ஒதுக்கீட்டில் 50 ஆயிரம் ரூபாய் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் 85 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பொறியியல் படிப்புக்கான கட்டணம் உயர்கிறது?… மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!
Related Posts
BREAKING: பட்டாசு குடோனில் தீ விபத்து: ஒருவர் பலி…. சோகம்…!!!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்தி பள்ளம் பகுதியில் வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான அந்த குடோனில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் கார்த்திக் என்ற…
Read moreகடைசி தேதி ஜூன் 14…. “TNPSC வெளியிட்ட அறிவிப்பு” உடனே விண்ணப்பிங்க…!!!
டிஎன்பிஎஸ்சி அரசு பணிகளுக்கான காலி பணியிடங்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது தொழில்நுட்ப பணி தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் 20 பணிகளுக்கு கீழ் 118 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலாளர், உதவி மேலாளர், உதவி பொது மேலாளர்,…
Read more