பொறியியல் படிப்புக்கான கட்டணம் 25 சதவீதம் வரை உயர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செலவினங்கள் அதிகரித்துள்ளதால் கட்டண உயர்வுக்கு அனுமதி கேட்டு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் கட்டண நிர்ணய குழுவிடம் விண்ணப்பித்துள்ளனர். இதனால் வரும் கல்வியாண்டு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அரசு ஒதுக்கீட்டில் 50 ஆயிரம் ரூபாய் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் 85 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பொறியியல் படிப்புக்கான கட்டணம் உயர்கிறது?… மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!
Related Posts
விஜய், தனுஷ், திரிஷா, ஆண்ட்ரியா ஆகியோரிடம் டெஸ்ட் எடுங்க…. பரபரப்பை கிளப்பிய பிரபலம்…!!
பிரபல பாடகியான சுசீத்ரா சமீபத்தில் பேட்டியளிக்கும் போது பல பரபரப்பான விஷயங்களை கூறி சர்ச்சையை கிளப்பினார். அவர் பிரபல தமிழ் திரைப்பட நடிகர்கள் போதை பொருட்களை பயன்படுத்துவதாக கூறியிருந்தார். இதனையடுத்து தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி மதுவிலக்கு மற்றும் ஆயிரத்தெருமை துறையில்…
Read moreALERT: மீனவர்கள் உடனடியாக கரை திரும்பவும்…. அவசர உத்தரவு…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் வருகின்ற…
Read more