நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நடத்தப்படும் நீட் தேர்வுக்கான விண்ணப்பங்கள் தொடர்பாக தேசிய தேர்வு முகமை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது பல்வேறு காரணங்களால் விண்ணப்பிக்க முடியாத மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 9 முதல் ஏப்ரல் 10-ம் தேதி இரவு 10.50 மணி வரை விண்ணப்பிப்பதற்கும், ஏப்ரல் பத்தாம் தேதி இரவு 11.50 மணி வரை கட்டணம் செலுத்துவதற்கும் கடைசி நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு குட் நியூஸ்… கால அவகாசம் நீட்டிப்பு….!!!!
Related Posts
பள்ளி கழிவறை கால்வாயில் 3 வயது சிறுவனின் சடலம்…. போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு…!!!
பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் 3 வயது சிறுவன் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அவர்கள் பள்ளிக்கு…
Read moreஇப்படியொரு நிலைமையா…? 10ம் வகுப்பில் 99.70% மதிப்பெண் பெற்ற சிறுமி மரணம்…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!!
குஜராத் மாநிலம் மோர்பியை சேர்ந்த ஹீர் கெதியா (16) என்ற சிறுமி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.70% மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்திருந்தார். எனினும், இந்த மகிழ்ச்சி சிறுமியின் பெற்றோருக்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை. மருத்துவராக விரும்பிய அச்சிறுமிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.…
Read more