கோடை வெப்பம் அதிகரித்து வருவதால் போதுமான தண்ணீர் இல்லாத காரணத்தால் தக்காளி செடிகள் கருகி வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள சந்தைகளில் தக்காளியின் வரத்து குறைந்துள்ளதால் சில வாரங்களுக்கு முன்பு மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி பத்து ரூபாய்க்கு விற்பனையாளர் நிலையில் தற்போது 26 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டில் தக்காளி விலை இரட்டை சதத்தை தொட்ட நிலையில் மீண்டும் அது போன்ற நிலை வரலாம் என்று அஞ்சப்படுகிறது.
மீண்டும் தக்காளி விலை உயரும் அபாயம்… ஷாக் நியூஸ்…!!!
Related Posts
BREAKING: ஜூலை 15 முதல் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்… அறிவித்தது தமிழக அரசு….!!!
தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் 5 மாதங்களில்…
Read moreஇனி இந்த நாட்களில் மட்டுமே சிறப்பு பேருந்துகள்…. மக்களுக்கு ஷாக் கொடுத்த போக்குவரத்து துறை…..!!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு இனி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.…
Read more