பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் தனது X தளம் மூலமாக மூன்று கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில், தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாக தந்தால் ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பி தருவது ஏன்? இரண்டு இயற்கை பேரிடர்கள் வந்த போதும் தமிழ் நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட நிவாரணம் வழங்காதது ஏன்? பத்து ஆண்டுகால பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சிறப்பு திட்டம் என ஒன்றாவது உண்டா? திசை திருப்பல்களில் இதற்கெல்லாம் விடை அளியுங்கள் பிரதமர் அவர்களே என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
“பதில் சொல்லுங்க மோடி”… முதல்வர் எழுப்பிய 3 கேள்விகள்….!!!
Related Posts
இது அல்லவா பாசம்…! சந்தோஷமாக வாழும் யானைக் குடும்பம்… ஐஏஎஸ் அதிகாரி பகிர்ந்த வீடியோ..!!
தமிழக ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகு யானைகள் தொடர்பாக பகிர்ந்த ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது யானைமலை புலிகள் காப்பகத்தில் யானை குடும்பம் ஒன்று மகிழ்ச்சியாக உள்ளது. அந்த யானை குடும்பத்தில் மொத்தம் 5 பேர்…
Read moreBREAKING: ஊதியத்தை உயர்த்தியது தமிழக அரசு…. சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நாளொன்றுக்கு ஊதியம் தற்போது 290 ரூபாயாக உள்ள நிலையில் ஏப்ரல் 1 முதல் 319 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் இதற்காக 1229…
Read more