பாஜக மாநிலத் தலைவரும், கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுத்ததாக வெளியான வீடியோ தற்போது எடுக்கப்பட்டு கிடையாது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணை செய்ததில் வைரலாகும் இந்த வீடியோ கடந்த ஜூலை மாதம் எடுக்கப்பட்டது எனவும் அது தேர்தல் விதிமுறைகளின் கீழ் வராது எனவும் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி விளக்கமளித்துள்ளார். ஆரத்தி எடுக்கும் பெண் ஒருவருக்கு அண்ணாமலை மறைத்து வைத்து பணம் கொடுப்பது போன்று வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலை ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுத்தாரா…? மாவட்ட ஆட்சியர் விளக்கம்…!!!
Related Posts
மே 16 முதல் 19 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மே 16 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மே 16 – 19ஆம் தேதிக்குள் திருத்தங்களை செய்துமுடிக்க அறிவுறுத்தியுள்ள…
Read more+1ல் தேர்ச்சி பெறாதவர்கள் +2 செல்லமுடியுமா….? அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்….!!
+1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் +2 வகுப்புக்குச் செல்லலாமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 90.93 % மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியான நிலையில் கடந்தாண்டை…
Read more