திருவண்ணாமலையில் திமுக வேட்பாளர் அண்ணாதுரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பிரதமர் மோடி பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார். இனி நாம் அனைவரும் பிரதமர் மோடியை மிஸ்டர் 29 பைசா என அழைக்க வேண்டும். நாம் மத்திய அரசுக்கு ஒரு ரூபாய் வரி கொடுத்தால் அவர்கள் தமிழகத்திற்கு வெறும் 29 பைசா தான் திருப்பி தருகிறார்கள். அதனால் பிரதமரை 29 பைசா என்று அழைக்க உள்ளோம் என தெரிவித்துள்ளார்.
‘இனி அவரின் பெயர் மோடியல்ல.. மிஸ்டர் 29 பைசா’…. உதயநிதி ஸ்டாலின்…!!!
Related Posts
வேகத்தடை… மின்கம்பங்களை அகற்ற மின்சார வாரியம் உத்தரவு….!!!!
தமிழகத்தில் வேகத்தடை அருகில் உள்ள மின்கம்பங்களை உடனடியாக அகற்றி வேறு இடங்களில் நட தமிழ்நாடு மின்சார வாரியம் ஆணையிட்டுள்ளது. சிட்லபாக்கம் மற்றும் மணலியில் வேகத்தடை மீது ஏறிய பைக்குகள் நிலை தடுமாறி மின்கம்பங்கள் மீது மோதி மூன்று பேர் உயிரிழந்தனர். இதனைத்…
Read moreபட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழப்புகளுக்கு இப்படி தீர்வு காணலாம்….!!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு இன்று(மே 9) வெடி விபத்து ஏற்பட்டது. இதில், ஆலையில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயங்களுடன் மருத்துவமனையில் பலர்…
Read more