பாஜக ஆட்சி மேலும் 10 ஆண்டுகள் நீடித்தால் இளைஞர்களுக்கு திருமணம் நடப்பது சந்தேகம் தான் என சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவில்லை. வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டமும் பாஜகவிடம் இல்லை. வேலைக்காக இளைஞர்கள் காத்திருந்தே அவர்களுக்கு வயதாகி விட்டது. எதற்கும் பயனில்லாத பாஜக அரசை அகற்றுவதே இதற்கு தீர்வு என அவர் கூறினார்.
பாஜக ஆட்சி தொடர்ந்தால்…. இளைஞர்களுக்கு திருமணம் கூட நடக்காது… அகிலேஷ் யாதவ்…!!
Related Posts
கொலையே நடுங்குதே…! நாய் கடித்து குதறி 5 மாத குழந்தை பலி…. அதிர்ச்சி சம்பவம்…!!
தெலங்கானாவில் ஒரு வீட்டில் ஐந்து மாத குழந்தையை நாய் ஒன்று கடித்துக்கொன்ற சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குழந்தையின் தாய் சின்ன வேலையாக ஒரேயொரு அறை மட்டுமே கொண்ட தனது வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த நேரத்தில் குழந்தையை நாய் கடித்திருக்கிறது. பின்னர், தாய்…
Read moreகோடீஸ்வர கணவர்…. ஆனால் மனைவிக்கு வீட்டில் வசிக்க வாடகை….. வினோத புகார்…!!
தனது கோடீஸ்வர கணவர், அவருடன் வசிக்க வீட்டு வாடகை கேட்பதாக மனைவி ஒருவர் வினோத புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து இணையதளத்தில் பெண் ஒருவர் வெளியிட்ட பதிவில், தன்னுடைய கணவர் கோடீஸ்வரர். ஆனால் தனக்கு அவரோடு அந்த வீட்டில் வசிக்க…
Read more