மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளத்துடன் சேர்த்து ஊதிய உயர்வு மற்றும் அரியர் தொகை கிடைக்க உள்ளது. அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 46 சதவீதமாக இருந்த அகவிலைப்படி தற்போது 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சம்பள உயர்வு ஜனவரி மாதம் முதலே அமலாக இருப்பதால் இந்த மாதம் இரண்டு மாத அரியர் தொகையுடன் ஊதிய உயர்வு கிடைக்க உள்ளது.
அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
5 வயதில் தொண்டையில் சிக்கிய நாணயம்… 7 வருடங்களுக்கு பிறகு அகற்றிய மருத்துவர்கள்….!!!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் 12 வயது சிறுவனின் தொண்டையில் சிக்கிய நாணயத்தை ஏழு வருடங்களுக்கு பிறகு அறுவை சிகிச்சை மூலமாக மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். அன்குல் என்ற சிறுவன் ஐந்து வயதாக இருக்கும் போது ஒரு ரூபாய் நாணயத்தை விழுங்கியுள்ளான். இதனைத் தொடர்ந்து…
Read moreஎவரெஸ்ட் சிகரத்திற்கே இந்த நிலைமையா..? நேபாள அரசின் அதிரடி நடவடிக்கை….!!
எவரெஸ்ட் மலைப்பகுதியில் இருந்து 11 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. உலகின் உயரமான எவரெஸ்ட் மலையில் ஏற பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எவரெஸ்ட் மலையில் ஏறுகின்றனர். இந்த நிலையில் எவரெஸ்ட் மலைப்பகுதியில் இருந்து 11 டன்…
Read more