5ஆது வேட்பாளர் பட்டியலை தேசிய பாஜக தலைமை சற்றுமுன் வெளியிட்டது. அதன்படி, உ.பி மாநிலம் சுல்தான்பூர் தொகுதியில் மேனகா காந்தி களமிறங்கவுள்ளார். மேனகாவுக்கு சீட் கொடுத்துள்ள பாஜக தலைமை, அவரது மகன் வருண் காந்திக்கு சீட் தரவில்லையாம். அவர் சிட்டிங் எம்.பி.,யாக இருக்கும் பிலிபிட்டில் ஜிதின் பிரசாதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக பாஜக தலைமையை வருண் விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
அம்மாவுக்கு சீட்… மகனுக்கு மறுப்பு…. பாரபட்சம் காட்டிய பாஜக…. இதுதான் காரணமோ…??
Related Posts
ஜூலை 1 முதல் மகளிருக்கு 1 லட்சம் பணம் வழங்கப்படும்…. அசத்தலான அறிவிப்பு…!!
தேசிய ஒற்றுமை யாத்திரையின் போது வேலைவாய்ப்பின்மை பெரும் பிரச்னையாக இருப்பதாக இளைஞர்கள் கூறினார்கள் என ராகுல் காந்தி தெரிவித்தார். உ.பி., தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், நாட்டில் உள்ள ஏழைகளின் பட்டியலைத் தயாரிக்க உள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ₹1…
Read moreவீடியோ காலில் எனது ஆடைகளை கழற்றச் சொல்வார்…. ரேவண்ணா மீது பரபரப்பு புகார்…!!
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, அவர்களிடம், பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் பணிசெய்யும் பெண்ணின் மகள் புகார் அளித்துள்ளார். அவர் கூறியதாது, “என் அம்மா ரேவண்ணா வீட்டில் வேலை செய்துவந்தார்.…
Read more