மதிமுகவை சேர்ந்த ஈரோடு எம்பி கணேசமூர்த்தி தற்கொலை முயற்சி செய்து கவலைக்கிடமாக இருக்கிறார். கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்த அவர் இன்று மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஈரோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்.
தற்கொலைக்கு முயன்ற தமிழக எம்.பி கவலைக்கிடம்?… ஷாக் நியூஸ்…!!!
Related Posts
ஜூன் 4…. “அதிமுக விளக்கு அணைய போகுது” அண்ணாமலை பேட்டி…!!
அதிமுக கட்சி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார் அதில், ஜூன் 4க்கு பிறகு அதிமுக கட்சி எங்கு இருக்கிறது என நீங்கள் பார்க்க தானே போகிறீர்கள். எத்தனை இடத்தில் ஜெயிக்கப் போகிறார்கள். பிஜேபி எத்தனை…
Read moreஜூன் 4…. தஞ்சாவூர்…. கோயம்புத்தூர் வெற்றி உறுதி….? அண்ணாமலை பேட்டி…!!
ஜூன் 4 நாங்கள் வெற்றி பெறுவது உறுதி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உறுதியாக நாங்கள் வெற்றி பெறுவோம் என்றதை நம்புகிறோம். தஞ்சாவூர், கோயம்புத்தூர் மக்கள் எங்களுக்கு பெரிய அளவில் ஆதரவாளித்தார்கள் எங்களுக்கு அந்த…
Read more