5ஜி சேவை கட்டணத்தை உயர்த்த ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் பரிசிலீத்து வருகின்றன. 5g மற்றும் 4g சேவைகளுக்கு தற்போது ஒரே மாதிரியான கட்டணத்தை இரண்டு நிறுவனங்களும் வசூலித்து வருகின்றன. இந்த நிலையில் 5ஜி சேவைக்கு ஐந்து முதல் 10 சதவீதம் கட்டணம் உயர்த்தவும், 30 சதவீதம் கூடுதல் டேட்டா வழங்கவும் இரண்டு நிறுவனங்களும் ஆலோசித்து வருகிறது. இந்த தகவலால் 5ஜி சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Jio, Airtel வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்… கட்டணம் உயரப்போகுது…??
Related Posts
ஐபோன்களின் ஆயுளை அதிகரிக்க ஆப்பிள் தரும் டிப்ஸ்…. இனி இத பாலோ பண்ணுங்க…!!
இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மத்தியில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. அப்படி செல்போன் பயன்படுத்துபவர்கள் தங்களுடைய செல்போன்களின் ஆயுளை அதிகரிப்பதற்கு ஆப்பிள் நிறுவனம் சில டிப்ஸ் கொடுத்துள்ளது. அதாவது செல்போனின் ஐஓஎஸ் பதிப்பை அடிக்கடி…
Read moreஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கூகுள் செய்த புதிய வசதி… அசத்தல் அப்டேட்….!!!
இந்தியாவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக கூகுள் ஒரு தனியார் டிஜிட்டல் வாலட்டை அறிமுகப்படுத்தி உள்ளது. இது கிரெடிட், டெபிட் கார்டுகள், லாயல்டி கார்டுகள், கிப்ட் கார்டுகள், டிக்கெட்டுகள், பாஸ்கள், ஐடிகள் ஆகியவற்றை பாதுகாப்பாக சேமிக்க முடியும். இந்த வாலட் பரிவர்த்தனை அல்லாத நோக்கங்களுக்காக…
Read more